தற்போதைய செய்திகள்

நடுக் கடலில் பற்றி எரிந்த எண்ணெய்க் கப்பல்... உள்ளே சிக்கிய இந்தியர்கள்

தந்தி டிவி

மலேசிய கடலில் எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்து எரிந்த விபத்தில் காணாமல் போன இந்தியர்கள் மற்றும் உக்ரைனியர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு உக்ரைனியர் மற்றும் இரண்டு இந்தியர்கள் காணாமல் போனதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். எண்ணெய்க் கப்பல் சீனாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மாயமான மூவரும் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"