தற்போதைய செய்திகள்

நடுக் கடலில் பற்றி எரிந்த எண்ணெய்க் கப்பல்... உள்ளே சிக்கிய இந்தியர்கள்

தந்தி டிவி

மலேசிய கடலில் எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்து எரிந்த விபத்தில் காணாமல் போன இந்தியர்கள் மற்றும் உக்ரைனியர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு உக்ரைனியர் மற்றும் இரண்டு இந்தியர்கள் காணாமல் போனதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். எண்ணெய்க் கப்பல் சீனாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மாயமான மூவரும் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்