தற்போதைய செய்திகள்

கயிற்றில் கட்டி இருசக்கர வாகனத்தில் இழுத்து சென்ற நபர் ரூ.1500 கடனை திரும்ப தராததால் நடவடிக்கை

தந்தி டிவி

கடனாக பெற்ற 1500 ரூபாயை திரும்ப தரவில்லை என்பதற்காக இளைஞரை, கயிற்றில் கட்டி இருசக்கர வாகனத்தில் இழுத்து சென்ற சம்பவம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது. ஒடிசாவில் கைகளை கயிறால் கட்டியபடி இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் இழுத்து செல்லப்பட்டார். அதை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி விசாரித்ததில் ஆயிரத்து 500 ரூபாய் கடனை திரும்ப செலுத்தத்தாதால், அவரை கயிறு கட்டி இழுத்து சென்றது தெரிய வந்தது. உடனடியாக குற்றவாளிகளை கைது செய்த போலீசார், பாதிக்கப்பட்ட நபரை விடுவித்தனர்

CM Stalin | VCK | "ரகசியத்தை வெளிப்படையாக பேச முடியாது"- திருமா பேச்சால் அதிரடி திருப்பம்

DMK Congress Allianceஎன்ட்ரி கொடுக்கும் சோனியாகாந்தி - இன்றே ஒரு முடிவை நோக்கி திமுக, காங்., கூட்டணி

DMK | Congress | ``முக்கிய கட்டத்திற்கு வந்த காங்கிரஸ், திமுக உறவு’’

Nanguneri Murder | நாங்குநேரியில் 2 பேர் வெட்டி கொ*லப்பட்ட சம்பவம் - வெடித்த போராட்டம்..

DMK | ADMK | இடையில ஒரே ஒரு நாள் தான்.. தமிழக அரசியல் களமே எதிர்பார்த்து காத்திருக்கும் முடிவு