தற்போதைய செய்திகள்

சிஎஸ்கே மேட்ச்சுகாக தாய் செய்த காரியம்..தவித்து போன 6 மாத கைக்குழந்தை - சென்னை சேப்பாக்கில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று நடைபெறும் நிலையில், ரசிகர்கள் காத்திருந்தபோது, 6 மாத கைக்குழந்தை மற்றும் 2 வயது ஆண் குழந்தையுடன் மூதாட்டி ஒருவர் பதற்றமாக நின்றுள்ளார். அவரிடம் விசாரித்ததில் பெண் ஒருவர் தன்னிடம் அந்த குழந்தைகளை கொடுத்து விட்டு சென்றதாக கூறியுள்ளார். இதையடுத்து ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவிப்பு விடுத்ததால், வரிசையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண், தனது குழந்தை என போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, நீண்ட நேரமாக குழந்தைகளை பசியில் தவிக்க விட்ட அந்த பெண்ணை கண்டித்து, குழந்தைகளையும் போலீசார் ஒப்படைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்