தற்போதைய செய்திகள்

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் - எம்.பி ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு

தந்தி டிவி

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 38வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி ட்விட்டரில் மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திரா காந்தியின் அன்பையும், மதிப்பையும் தனது மனதில் சுமப்பதாகவும், எந்த இந்தியாவிற்காக அவர் உயிரை தியாகம் செய்தாரோ, அதை சிதைக்க ஒரு போதும் தான் அனுமதிக்க மாட்டேன் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்