தற்போதைய செய்திகள்

சென்னையில் முருகனை மனமுருக தரிசித்த மலேசிய அமைச்சர் - "வேறெங்கும் கிடைக்காத மனநிறைவு இங்கு கிடைத்தது"

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு வருகை தந்த மலேசியா மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவகுமார் வரதராஜன் முருகனை மனமுருக தரிசித்தார். தமிழ்ச்சங்கம், தமிழ் முற்றம் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் மலேசியா அமைச்சருக்கு சால்வை, பூ மாலை அணிவித்து வரவேற்றனர். முருகப்பெருமானின் சிறப்புகள் குறித்து அவருக்கு எடுத்துக் கூறப்பட்டது. தொடர்ந்து பேசிய சிவகுமார் வரதராஜன், தான் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சென்றிருந்தாலும் திருப்போரூர் முருகனை தரிசித்தது மன நிறைவாக இருந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்