தற்போதைய செய்திகள்

பாகுபலியை பிடிக்க தீவிர ஆயத்தம்

தந்தி டிவி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயத்துடன் சுற்றித்திரியும் பாகுபலி யானையை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் ஆயத்தமாகி வருகின்றனர். நெல்லிதுறை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். யானை அடர்ந்த வனப்பகுதிகள் சென்ற நிலையில், அதனை சமவெளிக்கு கொண்டும் வரும் முயற்சியில் வனத்துறையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் யானைக்கு கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்...

Tharangambadi | தூக்கில் ஒன்றாக தொங்கிய இளைஞர், சிறுமி..சிறுமியின் தந்தை மீது வழக்குப்பதிவு

INDIA Alliance | DMK | Congress | இந்தியா கூட்டணி கடிதத்தில் கையெழுத்திட்டது திமுக

Raghava Lawrence | "எனக்கு ஒண்ணே ஒண்ணு பண்ணுங்க" - கைகூப்பி கேட்ட ராகவா லாரன்ஸ்

TR Baalu | Annamalai | TN Politics | அண்ணாமலை மீதான வழக்கு.. வாபஸ் பெற்றார் டி.ஆர்.பாலு

Trichy East | Raghava Lawrence | திருச்சி கிழக்கில் போட்டியா? - உடைத்த ராகவா லாரன்ஸ்