தற்போதைய செய்திகள்

பாகுபலியை பிடிக்க தீவிர ஆயத்தம்

தந்தி டிவி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயத்துடன் சுற்றித்திரியும் பாகுபலி யானையை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் ஆயத்தமாகி வருகின்றனர். நெல்லிதுறை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். யானை அடர்ந்த வனப்பகுதிகள் சென்ற நிலையில், அதனை சமவெளிக்கு கொண்டும் வரும் முயற்சியில் வனத்துறையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் யானைக்கு கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்...

Breaking | TVK | Vijay | தென்தமிழகத்தை குறிவைக்கும் விஜய்? திடீரென வந்தஅதிரடி அப்டேட்

Villupuram Gold | விழுப்புரத்தில் கத்தி முனையில் தங்கம் கொள்ளை - வெளியான திடுக்கிடும் புதிய தகவல்

``தவெக உடன் செல்ல ராகுல் முடிவு.. முன்பே கணித்து அனைத்திற்கும் தயாரான திமுக’’ - நக்கீரன் பிரகாஷ்

DMK Alliance 2026 | Congress``இறங்கி வந்த திமுக; இதையாவது ஏற்குமா காங்கிரஸ்?’’ - விடிவதற்குள் முடிவு

DMK Congress Alliance | "கெடு இல்லை.." - நொடிக்கு நொடி அதிரும் களம்.. கூட்டணியில் நடப்பது என்ன?