தற்போதைய செய்திகள்

BREAKING || கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்... விசாரணை அதிகாரி முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்/"பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக சார் ஆட்சியர் அலுவலகம் வந்து எழுத்துப்பூர்வமாக புகாரை தெரிவிக்கலாம்", விசாரணை அதிகாரி முகமது சபீர் ஆலம் அறிவிப்பு/"ஏப்.10-ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி புகார்களை தெரிவிக்கலாம்" பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை முடிந்த பிறகு காவல்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் - விசாரணை அதிகாரி, இந்த விவகாரத்தில், 4 ஆம் நாளான இன்று மேலும் ஒருவர் ஆஜராகி வாக்குமூலம்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை