தற்போதைய செய்திகள்

என் குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கிட்டாங்க" "இனி இங்காதான் தங்குவேன்" - போர்வையுடன் கலெக்டர் அலுலகத்தில் படுத்துறங்கிய நபர்

தந்தி டிவி
• ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்ட நபர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போர்வையுடன் படுத்துறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். • நிலப்பிரச்சினை காரணமாக நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பரின் குடும்பத்தை பஞ்சாயத்தார் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது.A person lying in the collector's office with a blanket • இது குறித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் போர்வையுடன் ஆட்சியர் அலுலகத்திற்கு சென்ற காமராஜ், தரையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். • தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் ஆட்சியர் வருவதற்குள் காமராஜை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்