தற்போதைய செய்திகள்

நல்லிணக்கத்தை ஏற்படுத்த வாலிபால் போட்டி... வடமாநிலத்தவர்களுடன் விளையாடிய காவல்துறை அணி - நெல்லையில் நெகிழ்ச்சி செயல்

தந்தி டிவி
• நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் வடமாநில தொழிலாளர்களிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வாலிபால் போட்டி நடைபெற்றது. • இதில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை செய்யும் வட மாநில ஒப்பந்த தொழிலாளர்களும் போலீசாரும் கலந்து கொண்டனர். • விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை அணியினருக்கு பரிசு வழங்கப்பட்டது. • வாலிபால் போட்டியை பலர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்