கால்பந்து மன்னன் பீலேவின் மரணத்தால் அவரின் ரசிகர் உலகம் துக்கத்தில் இருக்க, சில பேராசை வெறியர்கள் பீலேவின் கையெழுத்தை விற்று பணமாக்கத் தொடங்கியுள்ளனர்.