தற்போதைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் அருகே சாலை விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 படுகாயம் அடைந்தனர். அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே 3 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பேரிகை பகுதியை சேர்ந்த பாக்யராஜ் அவரது மனைவி, 2 மகள்கள் மற்றும் ஓலைப்பட்டி சேர்ந்த நீலகண்டன் என்பவர் படுகாயம் அடைந்தார். அனைவரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் காயத்துடன், துடித்த நிலையில் ஆம்புலன்ஸ் வராததால் அப்பகுதி மக்கள் அனைவரையும் மினி வேனில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்