தற்போதைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் அருகே சாலை விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 படுகாயம் அடைந்தனர். அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே 3 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பேரிகை பகுதியை சேர்ந்த பாக்யராஜ் அவரது மனைவி, 2 மகள்கள் மற்றும் ஓலைப்பட்டி சேர்ந்த நீலகண்டன் என்பவர் படுகாயம் அடைந்தார். அனைவரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் காயத்துடன், துடித்த நிலையில் ஆம்புலன்ஸ் வராததால் அப்பகுதி மக்கள் அனைவரையும் மினி வேனில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை