தற்போதைய செய்திகள்

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள்... "அபராதம் செலுத்த தவறினால் சொத்துக்கள் பறிமுதல்" - சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

தந்தி டிவி

சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் குடித்துவிட்டு இரு சக்கரம் வாகனம் ஓட்டுபவர்களிடம், புதிய மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில்,10 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலித்து வருகின்றனர்.

அதன்படி, தற்போது வரை, 8 ஆயிரத்து 912 வழக்குகளில் அபராதம் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அபராத தொகை செலுத்தாத வாகன ஓட்டிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய, நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

மேலும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை