தற்போதைய செய்திகள்

குட்டிகளை சுமந்த நாயை அடித்து கொன்ற இளைஞர்கள்... குரைத்து தொந்தரவு செய்ததால் நாயை கொன்றதாக தகவல்

தந்தி டிவி

தென்மேற்கு டெல்லியில் கர்ப்பமாக நாயை அடித்து கொன்ற மாணவர் கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாயை சித்ரவதை செய்து அடித்துக் கொன்றதோடு, அதன் உடலை புல் தரையில் தரதரவென இழுத்த சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த வீடியோவை கவனித்த போலீசார், டான் போஸ்கோ தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்களை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து குரைத்து தொந்தரவு செய்ததால் நாயை கொன்றதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்