தற்போதைய செய்திகள்

குட்டிகளை சுமந்த நாயை அடித்து கொன்ற இளைஞர்கள்... குரைத்து தொந்தரவு செய்ததால் நாயை கொன்றதாக தகவல்

தந்தி டிவி

தென்மேற்கு டெல்லியில் கர்ப்பமாக நாயை அடித்து கொன்ற மாணவர் கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாயை சித்ரவதை செய்து அடித்துக் கொன்றதோடு, அதன் உடலை புல் தரையில் தரதரவென இழுத்த சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த வீடியோவை கவனித்த போலீசார், டான் போஸ்கோ தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்களை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து குரைத்து தொந்தரவு செய்ததால் நாயை கொன்றதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு