தற்போதைய செய்திகள்

"என் பாதி தலைமுடிய காணோம் ப்ளீஸ் கண்டுபிடிச்சி கொடுங்க சார்" - கதறியபடியே போலீஸ் ஸ்டேஷன் சென்ற பெண்

தந்தி டிவி

திருமண நிகழ்வில் பங்கேற்ற பெண்ணின் நீண்ட முடியை மர்ம நபர்கள் சிலர் வெட்டிய சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருக்கிறது...

கேரள மாநிலம் கண்ணூர் அருகே கரிவள்ளூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான பட்டதாரி மாணவி ஒருவர் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் தாயாருடன் பங்கேற்க சென்றார். திருமண நிகழ்ச்சிக்கு பின்பு வீட்டில் வந்து பார்த்தபோது ஆசையாக வளர்த்து வந்த தனது நீளமான தலைமுடியின் ஒரு பகுதியை மர்ம நபர் வெட்டி இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தன் பெற்றோரிடம் கதறி அழுதுள்ளார். பின்னர் உடனே பையனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முடியை வெட்டிய மர்ம நபர்கள் யார்? என தேடி வருகின்றனர்.

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்