தற்போதைய செய்திகள்

உலகை மிரட்டும் கொரோனா... இந்தியாவின் நிலை என்ன..? - மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்

தந்தி டிவி

இந்தியாவில் ஒரே நாளில் 243 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 185 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனா குணமடைந்தவர்க எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 43 ஆயிரத்து 850ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3 ஆயிரத்து 608 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 81 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை இந்தியாவில் 220 கோடியே 9 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை