தற்போதைய செய்திகள்

சீதளாதேவி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா... நாயை கட்டிப்பிடித்தும், தூக்கியபடியும் ஆடியதால் பரபரப்பு

தந்தி டிவி

காரைக்கால் அருகே உள்ள கோட்டச்சேரியில் சீதளாதேவி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரவில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில், இளைஞர்கள் சிலர் மதுபோதையில் நாயை கட்டிப்பிடித்தும், தூக்கியபடியும் நடனமாடினர். ஆபத்தை உணராமல் நாயுடன் இளைஞர்கள் ஆட்டம் போட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Mekedatu Issue | ``தமிழக அரசு தீர்மானத்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை’’ - பிரியங்க் கார்கே

Kodanadu Case | தமிழக அரசுக்கு வந்த மெசேஜ் - 9 வருஷ கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்

CM Vijay | TN Govt | CM விஜய் தலைமையில் கூடும் IAS, IPS அதிகாரிகள்

TN Police | பவர் மாறும் IPS அதிகாரிகள் - யார் யார் எங்கு?

TVK | DMK ``தவெகவை ஆதரித்தால் திமுகவுக்கு ஏன் கோவம் வருது?.." இறங்கி அடிக்க ஆரம்பித்த CPM