தற்போதைய செய்திகள்

குழந்தைகள் ஆபாச வீடியோ..விக்டர் ஜேம்ஸ் வழக்கில் அதிரடி காட்டிய சி பி ஐ

தந்தி டிவி

தமிழ்நாட்டில் இரண்டு வருடமாக 5 முதல் 18 வயதுடைய 8 குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்து,ஆபாச வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய தஞ்சாவூரைச் சேர்ந்த பி.எச் டி ஆராய்ச்சி மாணவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா என்பவர் மீது சி பி ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் சர்வதேச போலிசார் கொடுத்த தகவல் அடிப்படையில் சி பி ஐ விக்டர் ஜேம்ஸ் ராஜாவை கைது செய்தனர்.பாதிக்கப்பட்ட சிறுமிகளில் பெரும்பாலோர் 12 வயது கீழ் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.மேலும் ஆபாச வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிவிடுவேன் என மிரட்டி,மேலும் பல சிறுமிகளை ஈடுபடுத்த அழைத்துவருமாறு கொடுமை படுத்தியது தெரியவந்துள்ளது

Mekedatu Issue | ``தமிழக அரசு தீர்மானத்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை’’ - பிரியங்க் கார்கே

Kodanadu Case | தமிழக அரசுக்கு வந்த மெசேஜ் - 9 வருஷ கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்

CM Vijay | TN Govt | CM விஜய் தலைமையில் கூடும் IAS, IPS அதிகாரிகள்

TN Police | பவர் மாறும் IPS அதிகாரிகள் - யார் யார் எங்கு?

TVK | DMK ``தவெகவை ஆதரித்தால் திமுகவுக்கு ஏன் கோவம் வருது?.." இறங்கி அடிக்க ஆரம்பித்த CPM