தற்போதைய செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீர் மாயம்... தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சோகம்

தந்தி டிவி

திருப்போரூர் அடுத்த வாணியஞ்சாவடி அருகே தனியார் விடுதியில் வசித்து வருபவர் சூரத்பகதூர்.

நேபாளத்தை சேர்ந்தவரான இவரின் 5 வயது மகன் ராஜேஷ், விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது, தீடீரென மாயமான சிறுவனை காணவில்லை என கூறி பெற்றோர் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவன் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு