தற்போதைய செய்திகள்

திடீரென அடுத்தடுத்து பற்றி எரிந்த படகுகள் - விண்ணை முட்டும் புகை - பரபரப்பு காட்சி

தந்தி டிவி

திடீரென அடுத்தடுத்து பற்றி எரிந்த படகுகள் - விண்ணை முட்டும் புகை - பரபரப்பு காட்சி

கர்நாடகாவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த மூன்று படகுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் கசாபா பெங்கரேயில், நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த படகு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தொடர்ந்து தீ அருகில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் 2 படகுகளுக்கு பரவியுள்ளது. தீ விபத்தில் மூன்று படகுகளும் எரிந்து சேதமான நிலையில், நல்வாய்ப்பாக படகுகளில் மீனவர்கள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி