மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்.
ஆயுள் தண்டனை விதித்த கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம்.
ஆயுளை ரத்து செய்ய கோரி கணவன் மேல்முறையீடு.
மேல்முறையீட்டு மனு தள்ளுபடி-ஆயுள் தண்டனை உறுதி
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு