தற்போதைய செய்திகள்

ஆர்ப்பாட்டத்தின் போது சிதறிய கூட்டம் - "இந்த மழைக்கெல்லாம் அஞ்ச கூடாது" - மைக்கில் அழைத்த பாஜக நிர்வாகி

தந்தி டிவி

ஆர்ப்பாட்டத்தின் போது சிதறிய கூட்டம் - "இந்த மழைக்கெல்லாம் அஞ்ச கூடாது" - மைக்கில் அழைத்த பாஜக நிர்வாகி  

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில், மழையால் சிதறி சென்ற பாஜக கூட்டத்தை, 'இந்த மழைக்கெல்லாம் அஞ்ச கூடாது' எனக்கூறி பாஜக நிர்வாகி மீண்டும் அழைத்தார். தாம்பரத்தில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தின் போது திடீரென மழை பெய்ததால் பாஜக நிர்வாகிகள் சிதறி சென்று, அருகில் உள்ள கடைகளில் தஞ்சமடைந்தனர். இதை பார்த்த பாஜக நிர்வாகி, இந்த மழைக்கெல்லாம் அஞ்ச கூடாது என்றும், பாஜக கட்டுப்பாடான கட்சி என்றும் கூறி அனைவரையும் மீண்டும் அழைத்தார். இதையடுத்து நிர்வாகிகள் குடையுடன் வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்