தற்போதைய செய்திகள்

"கொஞ்ச நேரம் மல்லார்ந்து படுக்க முடியல.."ச்ச..கடுப்பாகி நடைய கட்டிய கரடியார்!சிரிப்பூட்டும் வீடியோ

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலையின் நடுவே காணப்பட்ட கரடியால்...

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலையின் நடுவே காணப்பட்ட கரடியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கூடலூர் அருகே சாலையின் நடுவே மல்லார்ந்து படுத்திருந்த கரடி ஒன்று, வாகன ஓட்டிகளை கண்டதும் எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது. கரடியை கண்டதும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை