தற்போதைய செய்திகள்

வாடிக்கையாளரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்த வங்கி... அபராதம் விதித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம்

தந்தி டிவி

ரயில்வே ஊழியரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்த பொதுத்துறை வங்கிக்கு, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

திருவாரூர் விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் சுப்பிரமணியன்.

இவர் தனது நண்பர் பெற்ற கடனுக்கு ஜாமின் கையெழுத்து போட்டதன் காரணமாக, இவரது ஓய்வூதியத்தை எடுக்க முடியாமல் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.

இது தொடர்பாக சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில், நுகர்வோர் குறைதீர் ஆணையம் வங்கிக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்