தற்போதைய செய்திகள்

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா - வடை தயாரிக்கும் பணி தீவிரம்

தந்தி டிவி

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில், வருகிற 23-ஆம் தேதி, ஒரு லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் வடை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மடப்பள்ளியில் இருந்து வரவழைக்கப்பட்ட 30 பேர் கொண்ட குழுவினர், 2 ஆயிரத்து 25 கிலோ உளுத்தம் பருப்பு, 600 லிட்டர் நல்லெண்ணெயைப் பயன்படுத்தி, வடை தயாரிக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்