தற்போதைய செய்திகள்

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா - வடை தயாரிக்கும் பணி தீவிரம்

தந்தி டிவி

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில், வருகிற 23-ஆம் தேதி, ஒரு லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் வடை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மடப்பள்ளியில் இருந்து வரவழைக்கப்பட்ட 30 பேர் கொண்ட குழுவினர், 2 ஆயிரத்து 25 கிலோ உளுத்தம் பருப்பு, 600 லிட்டர் நல்லெண்ணெயைப் பயன்படுத்தி, வடை தயாரிக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்

LPG Gas | Mamata Banerjee | நாட்டையே உலுக்கிய கேஸ் விவகாரம் - மேற்குவங்கத்தில் மம்தா கிளப்பிய புயல்