தற்போதைய செய்திகள்

விஷச்சாராய உயிரிழப்பு சம்பவம் - பா.ஜ.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

தந்தி டிவி

தமிழகத்தில் விஷச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து காஞ்சிபுரத்தில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மகளிர் அணி தொண்டர்கள் கலந்துகொண்டு, அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்