தற்போதைய செய்திகள்

"அதிமுகவை யார் யாரோ பஞ்சாயத்து செய்வது வேதனையளிக்கிறது" -அமைச்சர், அன்பில் மகேஷ்

தந்தி டிவி
• எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவை யார் யாரோ பஞ்சாயத்து செய்வது வேதனையளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். • ஈரோடு அன்னை சத்யா நகர் நகர் பகுதியில் அ மைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். • அப்போது தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், தேர்தலில் அதிமுக நிற்கவில்லை எனவும், பாஜகதான் நிற்கிறது எனவும் தெரிவித்தார். • அதிமுகவை யார் யாரோ பஞ்சாயத்து வேதனையளிப்பதாக கூறிய அவர், பாஜகவின் தேர்தல் வியூகம் எடுபடாது எனவும் கூறினார்.

ADMK |TVK| அதிமுகவை தவெக உடைக்கிறதா? - IUML காதர் மொய்தீன் ஒரே போடு.. பரபரப்பு அரசியல் ட்விஸ்ட்

Congress | தோல்விக்கு காரணம் என்ன? - விசாரணையில் இறங்கிய காங்கிரஸ்

Ajithkumar | நடிகர் அஜித் தாயார் மறைவு "தாங்கி கொள்ள முடியாத இழப்பு.." - அரசியல் தலைவர்கள் இரங்கல்

Alangulam Issue| நெல்லை, தென்காசி அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சைக்கோ கும்பல் இதான்

Ajith Mother Death | துபாயில் இருந்து இன்னும் வராத அஜித் - தாயாருக்கு எப்போது இறுதிச்சடங்கு?