தற்போதைய செய்திகள்

தட்டி கேட்ட கோவில் ஊழியர்... சரமாரியாக விழுந்த அரிவாள் வெட்டு - போதை ஆசாமிகளின் வெறிச்செயல்

தந்தி டிவி

தட்டி கேட்ட கோவில் ஊழியர்... சரமாரியாக விழுந்த அரிவாள் வெட்டு - போதை ஆசாமிகளின் வெறிச்செயல்

நெல்லையை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கோவில் வளாகத்தில் மது அருந்திய சிலரிடம், கிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கிருஷ்ணனை அவர்கள் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கொலையாளிகளை தேடிவரும் நிலையில், 5 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை