தற்போதைய செய்திகள்

மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவு... மின்சாரம் தாக்கி பலியான பசு மாடு

தந்தி டிவி

நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எல்இடி மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களாக பெய்த மழை காரணமாக ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

இதில், அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் மீதும், பசு மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்ததில், பசு மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதையடுத்து, மின்சாரம் தூக்கி வீசப்பட்ட நபர் சிறுது காயத்துடன் உயிர் தப்பிய நிலையில், மின்சாரம் பாய்ந்த மின்கம்பம் சுற்றி மாநகராட்சி சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

TTV Dhinakaran Case | TTV தினகரன் வழக்குகள் ரத்து.. ஹைகோர்ட் உத்தரவு

BREAKING || திடீரென பெட்ரோல் பங்க் ஓடிய மக்கள் - பரபரப்புக்கு நடுவே நாட்டுக்கே முக்கிய அறிவிப்பு

Breaking | High Court | Ponmudi | பொன்முடி வழக்கில் திடீர் திருப்பம்.. ஹை-கோர்ட் முக்கிய உத்தரவு

Todays Gold Rate | சட்டென்று தலைகீழாக மாறிய தங்கம் விலை..

Teachers | “அரசியல் நிகழ்வுகளில் ஆசிரியர்கள் பங்கேற்றால்’’ - பறந்து வந்த எச்சரிக்கை