தற்போதைய செய்திகள்

கல்குவாரியில் 1,500 ஜெலட்டின் குச்சிகள், 435 டெட்டனேட்டர்கள் பறிமுதல் - கேரளாவில் பரபரப்பு

தந்தி டிவி

கல்குவாரியில் 1,500 ஜெலட்டின் குச்சிகள், 435 டெட்டனேட்டர்கள் பறிமுதல் - கேரளாவில் பரபரப்பு

கேரள மாநிலம் மலப்புரம் அருகே சட்ட விரோதமாக இயங்கிய குவாரியிலிருந்து ஆயிரத்து 500 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிரையக்காடு பகுதியில் உள்ள ரப்பர் தோட்டம் அருகில் இயங்கி வந்த இந்த குவாரியில், வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, கரிப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அங்கு போலீசார் சோதனை செய்த போது 1,500 ஜெலட்டின் குச்சிகள், 435 டெட்டனேட்டர்கள் உள்ளிட்டவைகள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், குவாரியை நடத்தி வந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை