பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது
கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 3 வயது குழந்தையின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது
ஸ்லோவாக்கியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் AI இந்தியா இருக்கை அமைக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...
சென்னையில் M.R.T.S ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு வழங்க கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது
உண்மை தொண்டர்களை கட்சி தலைமை எதிரிகளாக பார்ப்பதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்