மணல் திருட்டு.. தடுக்க சென்ற போலீஸ் பலியான சம்பவம் - 4 பேர் கைது.. அதிரும் ராம்நாடு ராமநாதபுரத்தில் மணல் திருட்டை தடுக்க சென்ற தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் மணல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது - ஒருவருக்கு வலைவீச்சு