வேட்பாளர் பேசும்பொழுது சட்டென மைக்கை வாங்கி விஜயபாஸ்கர் சொன்ன வார்த்தை

Update: 2024-04-02 02:18 GMT

திருச்சி மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் கருப்பையா, புதுக்கோட்டை நகர் பகுதி முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, வேட்பாளரையும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரையும், 108 தேங்காய்களை உடைத்து தொண்டர்கள் வரவேற்றனர். இதனையடுத்து பேசிய வேட்பாளர் கருப்பையா, புதுமுகமான தனக்கு ஆதரவு தாருங்கள் என கேட்டார். உடனே மைக்கை வாங்கி பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், இவர் புதுமுகம் இல்லை... பொது முகம்... என்று கூறி வாக்கு சேகரித்தார்.\

Tags:    

மேலும் செய்திகள்