"போராடவும் தயார்" - தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

Update: 2024-04-11 09:00 GMT

#Ramadoss | #pmk | #tngovt

"போராடவும் தயார்" - தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு தாமதித்து வருவதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், பரிந்துரை அளிக்க அவகாசம் முடிந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துவிட்டதாகவும், போராடித் தான் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கு பாமக தாயராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்