Trump | கோபவெறியில் டிரம்ப் அதிர்ச்சி அறிவிப்பு

Update: 2025-12-01 10:16 GMT

வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது ஆப்கானிஸ்தான் இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் புலம்பெயரும் திட்டத்தை நீண்ட காலத்துக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் எல்லையை கட்டுப்பாடின்றி திறந்துவிட்டதே அமெரிக்காவின் இந்த நிலைமைக்குக் காரணம் என்றும் டிரம்ப் குற்றம்சாட்டினார். அமெரிக்காவின் தடை பட்டியலில் ஆப்கானிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட 19 நாடுகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்