School building collapse | பள்ளி கட்டடம் இடிந்து கோரம் - உயர்ந்து கொண்டே போகும் பலி எண்ணிக்கை
இந்தோனேசியா, சிதோர்ஜோவில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது...
இடிபாடுகளில் இருந்து 104 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணி தொடர்கிறது...