Kovai | கேட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்த காட்டுயானை..பீதியில் விவசாயிகள் -படபடக்க வைக்கும் காட்சி

Update: 2025-06-19 06:22 GMT

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கேட்டை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்த காட்டுயானையால் விவசாயிகள் பீதியில் உறைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்