கடல் சீற்றத்தில் மீன்பிடிக்க சென்ற 30 குமரி மீனவர்கள் நிலை?உடனடியாக எடுக்கப்பட்ட ஆக்‌ஷன்

Update: 2025-10-20 11:04 GMT

கடலில் தவிக்கும் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி சேவை கடல் சீற்றம் காரணமாக கரைதிரும்ப முடியாமல் தவிக்கும் குமரி மாவட்ட மீனவர்கள்/"கடலில் தவிக்கும் குமரி மீனவர்கள் 30 பேருக்கு மீண்டும் செயற்கைக்கோள் தொலைபேசி சேவை"

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

மீனவர்கள் பத்திரமாக கரை திரும்ப நடவடிக்கை - நிர்மலா சீதாராமன்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நிறுத்தப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசி சேவை மீண்டும் தொடக்கம்

சேட்டிலைட் போன்களுக்கு ரீச்சார்ஜ் செய்ய நடவடிக்கை - குமரி மாவட்ட ஆட்சியர் நேரில் உறுதி

Tags:    

மேலும் செய்திகள்