- திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டழகிய சிங்கர் கோவிலில், ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு 24வது ஆண்டாக சகஸ்ரதீப வழிபாடு வெகுவிமர்சையாக நடைபெற்றது.
- இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆலய வளாகத்தில் மாக்கோலமிட்டு, சகஸ்ரதீபம் ஏற்றி நரசிம்மரை வழிபாடு செய்தனர்.