Tirupathur Caste Issue | மாணவனின் சாதிப்பெயரை குறிப்பிட்டு அவமதித்த சத்துணவு அமைப்பாளர்?

Update: 2025-11-14 04:21 GMT

மாணவனின் சாதிப்பெயரை குறிப்பிட்டு அவமதித்த சத்துணவு அமைப்பாளர்? திருப்பத்தூர் பொம்மிக்குப்பம் அரசுப்பள்ளியில், சத்துணவு அமைப்பாளர் பத்மினி என்பவர், தான் சார்ந்த சமூகத்தை குறிப்பிட்டு பேசி அவமதித்ததாக ஏழாம் வகுப்பு மாணவன் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்