விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தற்போது யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக செஞ்சிக்கோட்டை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பல்வேறு தரப்பினர் செஞ்சி கோட்டையை தமிழர்களின் பாரம்பரியமான கோட்டை என மராட்டிய மன்னருக்கு சொந்தமான கோட்டை இல்லை என்று பல்வேறு போராட்டங்களை அறிவித்து செய்து வருகின்றனர்.