மாற்றுத்திறனாளி மீது ஏறி இறங்கிய ரோடு ரோலர் சென்னையில் அதிர்ச்சி..பாய்ந்த நடவடிக்கை
சென்னை, கோயம்பேட்டில் சாலை பணியின்போது ரோடு ரோலர் ஏறி மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம். சாலைப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னை, கோயம்பேட்டில் சாலை பணியின்போது ரோடு ரோலர் ஏறி மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம். சாலைப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது சென்னை மாநகராட்சி நடவடிக்கை