Rain | பாடி மேம்பாலம் TO திருவள்ளூர் வரை - தேங்கிய மழைநீரில் ஆமை போல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

Update: 2025-12-03 12:27 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். எம்.டி.எச். சாலையில் அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இது குறித்து நமது செய்தியாளர் தாமோதரன் வழங்கும் தகவல்களை கேட்கலாம்....

Tags:    

மேலும் செய்திகள்