4 மணிநேரம் போராடி பழங்குடியின கர்ப்பிணியை செக்-அப்க்கு சம்மதிக்க வைத்த ஆபீஸர்

Update: 2025-06-19 10:03 GMT

 4 மணிநேரம் போராடி பழங்குடியின கர்ப்பிணியை செக்-அப்க்கு சம்மதிக்க வைத்த ஆபீஸர்

பரிசோதனைக்கு வர மறுத்த பழங்குடியின கர்ப்பிணி

ஈரோடு மாவட்டம் பர்கூரில் பரிசோதனைக்கு வர மறுத்த பழங்குடியின கர்ப்பிணியிடம் வட்டார மருத்துவ அலுவலர் சுமார் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்