நாகையில் கொட்டித்தீர்த்த மழை காரணமாக, புகழ்பெற்ற சௌந்தரராஜா பெருமாள் கோயில் வளாகத்தில் மழைநீர் தேங்கியது. கோயில் முழுவதும் சூழ்ந்துள்ள மழைநீரை, மோட்டார் மூலம் அப்புறப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகையில் கொட்டித்தீர்த்த மழை காரணமாக, புகழ்பெற்ற சௌந்தரராஜா பெருமாள் கோயில் வளாகத்தில் மழைநீர் தேங்கியது. கோயில் முழுவதும் சூழ்ந்துள்ள மழைநீரை, மோட்டார் மூலம் அப்புறப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.