போலீஸில் இருப்பவர் வீட்டிலேயே இப்படி நடந்ததா? கன்னியாகுமரியில் அதிர்ச்சி..

Update: 2025-04-06 03:45 GMT

கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி அருகே காவல்துறை உதவி ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளமடத்தில் உள்ள காவல்துறை உதவி ஆய்வாளரான ஸ்டான்லி ஜோன் வீட்டில், பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 7 ஆயிரத்து 500 ரூபாய் பணம், 4 கைக்கடிகாரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்