சென்னை ஆலந்தூரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் இலவச தலைக்கவசம் வழங்கினார்... இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை ஆலந்தூரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் இலவச தலைக்கவசம் வழங்கினார்... இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.