போலீஸ் விசாரணை மரணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும் என பா.ஜ.கவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்
பேசிய அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்தளவு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என்றார்.