நீலகிரி மாவட்டம் பந்தலூர் இரும்பு பாலம் பகுதியில் தனியார் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் இரும்பு பாலம் பகுதியில் தனியார் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.