ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு? - குமரியில் என்ஐஏ சோதனை
கன்னியாகுமரி, இளங்கடை பகுதியில் ரஷீத் அகமது
என்பவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை. 5 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் ரஷீத்
அகமது வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு குறித்து, என்ஐஏ
அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல். ஆந்திரா விழியநகரம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத சதித் திட்ட வழக்கில் என்.ஐ.ஏ சோதனை