Jayalalitha | Sasikala | சசிகலா, ஜெ., வீட்டை உளவு பார்த்தவர் குறித்து - விசாரணையில் பகீர் தகவல்

Update: 2025-10-06 11:36 GMT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் வீடுகளை உளவு பார்த்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்... மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்ததால், விபரங்களைப் பெற்ற பின், அந்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்